எங்கள் தரிசனம்
திரளான ஆத்துமாக்களை கிறிஸ்துவின் இரட்சிப்புக்குள் வழிநடத்தி, தேசத்திற்காக ஜெபத்தில் திறப்பிலே நின்று, தேவனுடைய அன்பை நற்கிரியைகளின் மூலம் வெளிப்படுத்தி, சபைகள் இல்லாத இடங்களில் ஆவிக்குரிய சபைகளை ஸ்தாபித்து, தேவனுடையராஜ்யத்தை விரிவுபடுத்துவதே எங்கள் தரிசனம்.
- கிறிஸ்துவை மையமாகக் கொண்ட வலிமையான விசுவாசக் குடும்பத்தை உருவாக்குதல்.
- வேதாகம சத்தியத்தின் மூலம் வாழ்க்கை மாற்றத்தை ஏற்படுத்துதல்.
- தலைமுறைகள் தேவனுடைய வழியில் நடக்க ஆவிக்குரிய வழிகாட்டுதலை வழங்குதல்.